|
|
இணையத்தளவடிவமைப்பு இன்னும்
நிறைவடையாத காரணத்தினால் இந்த பக்கத்தினை நீங்கள் பார்வையிடமுடியாது
|
|
 |
|
யாழ்பாணம்-நல்லூர்
கந்தப்பிள்ளை ஆறுமுகம்பிள்ளை அவர்களுக்கு 1849 ஆம் ஆண்டில்
நாவலர் என்ற சிறப்புப் பட்டத்தினை வழ ஆறுமுகநாவலர் ஆக்கிய
தென்னிந்திய திருவாவடுதுறை ஆதீனம் கடந்த ஒரு நுரற்றாண்டு
காலமாக பன்முகப்பட்ட சைவசமய பணிகளை செய்துவரும் யாழ்ப்பாணம்
சைவ பரிபாலன சபைக்கு சித்தாந்த சைவச்சுடர் நிலையம் என்ற விருதை
வழங்கியுள்ளது. சபையின் சார்பில் அதன்தலைவர் சிவநெறிப்புரவலர்
த.சண்முகலிங்கம் ஆதீன குரு முதல்வரிடமிருந்து விருதையும்
பணமுடிச்சும் பெறும் காட்சியிது |
|
|
|
|
|