முகப்பு பக்கம்இந்து சாதனம்பரீட்சைகள்சைவபரிபாலனசபைநிழல்படங்கள்சேவைகள்தொடர்புகளுக்கு
தற்போதய இதழ்
முன்னைய இதழ்கள்
பரீட்சைகள்
சபை நிர்வாகம்
நிழல்படங்கள்
மின்னஞ்சல்
தொடர்புகொள்ள
கட்டுரை அனுப்ப
சேவைகள்
சமய தளங்கள்
புண்ணியநாச்சியார் மடம்
   

இவ்விணையத்தளம் தைப்பொங்கல் திருநாளான 14.1.2009 இந்துசாதனம் வெளியீட்டு நிகழ்வில் யாழ் அரச அதிபர் திரு கணேஸ் அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

மேலதிகபடங்கள்

 

   
 புத்தகம் 120
புத்தகம் 121   இதழ் 17

யாழ்பாணம்-நல்லூர் கந்தப்பிள்ளை ஆறுமுகம்பிள்ளை அவர்களுக்கு 1849 ஆம் ஆண்டில் நாவலர் என்ற சிறப்புப் பட்டத்தினை வழ ஆறுமுகநாவலர் ஆக்கிய தென்னிந்திய திருவாவடுதுறை ஆதீனம் கடந்த ஒரு நுரற்றாண்டு காலமாக பன்முகப்பட்ட சைவசமய பணிகளை செய்துவரும் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைக்கு சித்தாந்த சைவச்சுடர் நிலையம் என்ற விருதை வழங்கியுள்ளது. சபையின் சார்பில் அதன்தலைவர் சிவநெறிப்புரவலர் த.சண்முகலிங்கம் ஆதீன குரு முதல்வரிடமிருந்து விருதையும் பணமுடிச்சும் பெறும் காட்சியிது

 
 

காப்புரிமை யாவும் சைவபரிபாலன சபைக்குரியது 2009   Design & Hosting by SpeedITnet